என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்14 Dec 2022 9:18 AM GMT
- சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுகை சாலையில் செட்டி ஊரணி குளக்கரையில் தென்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைத்து மூன்று கால பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர் .பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X