என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வுக்கு இலவச ஆம்புலன்ஸ்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனைத்து சமுதாயத்தினருக்கும் பாரபட்ச மின்றி த.மு.மு.க.வினர் உதவி செய்தனர்.
இந்த சேவையை பாராட்டும் வகையில் , நேற்று கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி , விஸ்வாஸ் அமைப்பின் தலைவர் கமலா காந்தி , டாக்டர் விவேக் , டாக்டர் ஷில்பா விவேக் ஆகியோர் தங்களது குடும்பத்தின் சார்பில் ஜி.கே.எஜுகேஷன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஆம்புலன்சை இலவசமாக வழங்கினார்கள் .
நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரமேஷ் பிரசாத் , மனிதநேய மக்கள் கட்சி இம்ரான் , த.மு.மு.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் முகமது அலி , உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X