என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டசபை கூட்டம் முடிவடைந்தது- தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு
BySuresh K Jangir21 April 2023 11:24 AM GMT (Updated: 21 April 2023 11:24 AM GMT)
- இறுதியாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.
- மொத்தம் 17 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
இறுதியாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது குறுக்கிட்டு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக பதிலுரை வழங்கினார். முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மொத்தம் 17 சட்ட மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X