என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஏழை பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம்- எடப்பாடி பழனிசாமி தகவல்
BySuresh K Jangir12 Sep 2022 9:45 AM GMT (Updated: 12 Sep 2022 10:48 AM GMT)
- அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
- ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தற்போது இந்த மையத்தில் 4 மாதம் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X