என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வியாசர்பாடியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்
BySuresh K Jangir30 Jan 2023 6:50 AM GMT (Updated: 30 Jan 2023 6:50 AM GMT)
- புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
- வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.கே.நகர்:
வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக்(38) ஆர்.டி.ஓ.அலுவலக ஏஜெண்டாக வேலை பாத்து வந்தார்.
வீட்டில் இருந்த போது குடும்பத்தினர் கார்த்திக்கிற்கு புரோட்டா வாங்கி கொடுத்தனர். அதனை கார்த்திக் சாப்பிட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடல் நிலை மோசம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
புரோட்டா சாப்பிட்டதால் கார்த்திக் பலியானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்று மர்மமாக உள்ளது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோட்டா சாப்பிட்ட வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X