என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 700 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் - ஆலோசனை கூட்டத்தில் முடிவு
Byமாலை மலர்11 March 2023 7:43 AM GMT (Updated: 11 March 2023 7:45 AM GMT)
- மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர் :
இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட அளவில் உள்ள கோவில்களுக்கு, தலா, ஐந்து பேர், மூன்று பேர் மற்றும் ஒருவர் வீதம், அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுதொடர்பாக, மாவட்ட குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
மாவட்ட அளவில், 700 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுவரை, 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில், அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசித்து,வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X