என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூளவாடி பகுதியில் 24-ஆம் தேதி மின்தடை
    X

    கோப்பு படம்.

    பூளவாடி பகுதியில் 24-ஆம் தேதி மின்தடை

    • பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை முதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்நாளை 24-ந்தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், ஆமந்தகடவு, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா் மற்றும் குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும்.

    Next Story
    ×