என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலுவப்பட்டி, பெருமாநல்லூரில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    பூலுவப்பட்டி, பெருமாநல்லூரில் நாளை மின்தடை

    • துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவினாசி:

    அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலுவபட்டி மற்றும் பெருமாநல்லூர் தெற்கு பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாவிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம், காளிபாளையம், கிளன்மார்க்கன்மில் பகுதி, ஆதியூர் பிரிவு, தான்டா கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×