என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் - உடுமலையில் அ.தி.மு.க.வினர் ஆலோசனை
Byமாலை மலர்9 Dec 2022 5:50 AM GMT (Updated: 9 Dec 2022 10:50 AM GMT)
- அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
உடுமலை :
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வுக்கு உட்பட்ட தாராபுரம் குண்டடத்தில் வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் உடுமலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் பகுதியில் இருந்து நகரச் செயலாளர்கள், ஒன்றியசெயலாளர்கள்,சார்பு அணிநிர்வாகிகள்சார்பு அணிநிர்வாகிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X