search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி அடுத்த மாதம் தொடங்குகிறது
    X

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி அடுத்த மாதம் தொடங்குகிறது

    • டிசம்பர் 2-வது வாரம் தொடங்குகிறது.
    • இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    சென்னை :

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரம் தொடங்குகிறது.

    இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    இதற்கென அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    கண்காட்சியின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×