search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    திருவள்ளூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தவாடை தெருவை சேர்ந்த அசாருதீன், ஹனிபா பாய் ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×