search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதனால் தான் தோற்றோம்.. இல்லையேல் 240 இடங்களில் வென்றிருப்போம் - காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்
    X

    இதனால் தான் தோற்றோம்.. இல்லையேல் 240 இடங்களில் வென்றிருப்போம் - காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.
    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தலைவர்களை விட்டு வைக்கக்கூடாது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இல்லையெனில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 240 இடங்களை வென்றிருக்கும். கட்சிக்குள் உண் சண்டை இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி கூடுதலாக 50-60 லோக்சபா இடங்களை கைப்பற்றியிருக்கும்.

    காங்கிரசில் தங்கள் சொந்த நலனுக்காக கட்சியை சேதப்படுத்தும் சிலர் உள்ளனர். இது கடந்த 15-20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தலைவர்களை விட்டு வைக்கக்கூடாது என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×