என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லியில் தேர்வின்போது ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து... மாணவன் வெறிச்செயல்
Byமாலை மலர்19 Jan 2023 11:58 AM GMT (Updated: 20 Jan 2023 1:13 AM GMT)
- பலத்த காயமடைந்த ஆசிரியர் பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை கண்காணிக்கும் பணிக்காக ஆசிரியர் பூதேவ் சென்றுள்ளார். அப்போது, மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர், பிஎல்கே கபூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X