search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை தெருக்களில் புகுந்த சிறுத்தை
    X

    மும்பை தெருக்களில் புகுந்த சிறுத்தை

    • மும்பையில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது
    • வன இலாகாவினர் முற்றுகையிட்டு அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பவானி நகர் ஏரியா பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வன இலாகாவினர் அங்கு முற்றுகையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×