search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன்: நிதிஷ் குமார், துளசிமதி ஜோடி தோல்வி
    X

    பாரா ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன்: நிதிஷ் குமார், துளசிமதி ஜோடி தோல்வி

    • கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷன் ஜோடி பங்கேற்றது.
    • மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஜோடி மோதியது.

    பாரா ஒலிம்பிக் தொடர் பாரீஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நிதிஷ் குமார், துளசிமதி முருகேஷனும் மலேசியாவின் ஹிக்மத் ராம்தானி மற்றும் லியானி ராத்ரி ஒக்டிலா ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் எளிதான முறையில் மலேசிய வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஜோடி 15-21, 8-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

    Next Story
    ×