என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நிதித்துறை செயலர் உத்திரகாண்ட் பயணம்
- ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
- ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசில் கமிஷனர் மற்றும் நிதித்துறை செயலராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
இதையடுத்து அவர் கவனித்து வந்த நிதித்துறை முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர், திட்டம் மற்றும் ஆராய்ச்சி, பொருளா தாரம் மற்றும் புள்ளிவிபரம் ஆகிய துறைகளை அரசு செயலர் முத்தம்மா, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளை அரசு செயலர் மணிகண்டன் ஆகியோர் லிங்க் அதிகாரி அடிப்படையில் கவனிப்பார்கள்.
இதற்கான ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
Next Story






