என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dedication Festival"
- மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது.
- கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.
நாசரேத்:
மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடந்தது. வகுத்தான் குப்பம் சேகரம் மாணிக்கவாசகபுரம் கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன பண்டிகை நடந்தது. 2 நாட்கள் நடந்த கன்வென்ஷன் கூட்டத்தில் சங்கரன்கோவிலை சேர்ந்த சாம்சன் தேவசெய்தியை அருளினார்.
3-ம் நாள் பண்டிகை ஆராதனையை ஓய்வு பெற்ற குரு பொன்னுசாமி தலைமையில், சேகர குரு செல்வராஜ் முன்னிலையில் நடந்தது . இதில் சபை ஊழியர்கள் ஸ்டான்லி ஜான்சன் துரை, ஏசா வேதராஜ், சர்ச்சில், ஜாய்சன், ஸ்டீபன், ஜெபராஜ் ஆகியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 4-ம் நாள் மாலை கலை நிகழ்ச்சியும், 5-ம் நாள் காலை அசன ஆயத்த ஜெபமும், அதனைத் தொடர்ந்து மாலை அசன பண்டிகையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர தலைவர்கள் செல்வராஜ், பாஸ்கரன் சபை ஊழியர் வனமோகன் ராஜன் , சபை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்