என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » national rural project workers
நீங்கள் தேடியது "National Rural Project Workers"
- தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
- நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பி.டி.ஓ., விடம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், உடுமலை ஒன்றிய கிராமங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக வேலைக்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X