என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 251245
நீங்கள் தேடியது "ஆடிப்பூரத்திருவிழா"
- காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
- 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் - தாராபுரம் ரோடு கரட்டாங்காடு சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
நாளை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X