என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய பாடம்"
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
- பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது.
திருப்பரங்குன்றம்
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் செயலர் எம்.விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு ஆகியோர் கூறியதாவது:-
மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பிரிவுகளில் பி.எஸ்.சி.சி.எஸ், செயற்கை நுண்ணறிவு, பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி ஆகிய புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டன. ஆடை வடிவமைப்புத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே ஆடை வடிவமைப்பாளர்கள் இந்தத் துறையில் தொழில் நுட்ப அறிவு, நடைமுறை திறன்களை பெறுவது அவசியமாகிறது. சமீப காலங்களில் பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை நிர்ணயிக்கும் படிப்பாக இது உள்ளது. சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும் இந்த படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்