search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சேலஞ்சர் டென்னிஸ் தொடர்: சுமித் நாகல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    சேலஞ்சர் டென்னிஸ் தொடர்: சுமித் நாகல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    Next Story
    ×