என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா
Byமாலை மலர்12 Oct 2022 9:19 AM GMT
- அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
- மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சுகுணா, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, வார்டு உறுப்பினர் பூங்காவனம், பள்ளி ஆசிரியர்கள் தங்கபாண்டியன், தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, ரம்யா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், உட்பட அனைத்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் தமிழரசி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X