என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
- சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அரியலூர்:
தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், பால்குடம் மற்றும் அன்னபடையல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, அமுதபடையல் இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதி நடந்தது.
Next Story






