என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் வாலிபால் போட்டி
    X

    மகளிர் வாலிபால் போட்டி

    • மகளிர் வாலிபால் போட்டி நடந்தது
    • 14 அணிகள் பங்கேற்று விளையாடின

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவில் 27 வயது மகளிருக்கான வாலிபால் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இதையடுத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதன்மையர்(டீன்)செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

    Next Story
    ×