என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் வாலிபால் போட்டி
- மகளிர் வாலிபால் போட்டி நடந்தது
- 14 அணிகள் பங்கேற்று விளையாடின
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவில் 27 வயது மகளிருக்கான வாலிபால் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின. இதையடுத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதன்மையர்(டீன்)செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
Next Story






