search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திரதின விழாவையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் இனிப்புகளை வழங்கினார்.

    சுதந்திரதின விழாவையொட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • பெருந்தலைவர் காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி சிலை ஆகியவைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தஞ்சையில் பல்வேறு இடங்களில்இனிப்புக்கள் வழங்கப்பட்டு மறைந்த தேசியத் தலைவர்கள் வடக்குவீதி மற்றும் தஞ்சைமாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்திசிலைகள், நேருசிலை கீழவாசலில் உள்ள பெருந்தலைவர்காமராஜரின் சிலை மிஷின் தெருவில் உள்ள இந்திராகாந்தி ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து சிலைகளுக்கு மாலை அணிவித்துஇனிப்புக்கள் வழங்கினார்முன்னதாக ஐஎன்டி யூசி மாவட்டபொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்டதுணை த்தலைவர் வக்கீல் கோ.அன்ப ரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கண்டிதம்பட்டு.கோவிந்தராஜ் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபுமண்கொண்டார் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்சத்தியமூர்த்தி வட்டாரத்தலைவா; ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியி ல்மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா வடக்கு மாவட்ட இளைஞர்காங்கிரஸ் தலைவர்ரமேஷ்சிங்கம் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலை வர்இளையபாரத்ர மாநகர மாவட்ட கோட்டத்த லைவர் சதா வெங்கடேசன்வழக்கறிஞர்கள்சந்திரமோகன் ஆலக்குடி ராமலிங்கம் கவி. கோவிந்தராஜன்வீணை.கார்த்திகேயன் வரகூர் மீசைமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×