என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வேண்டும்-பென்சனர் சங்கத்தினர் வலியுறுத்தல்
- நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வேண்டும்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்
அரியலூர்:
நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று உடையார்பாளையம் வட்டார அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ஜெயங்கொ ண்டத்திலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்,வழக்கு மன்றங்களில் தமிழில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டாரத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார்.செயலர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமூர்த்தி வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். முன்னதாக சங்க நிர்வாகி வரவேற்றார். முடிவில் ராமையன் நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்