என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
- திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நல்லாம்பட்டி, பொன்னகரம், காவேரிநகர், எம்.ஆர்.எப்.நகர், மாருதிநகர், சமத்துவபுரம், வேடபட்டி,யாகப்பன்பட்டி, மருதாசிபுரம், ஞானநந்தகிரிநகர், எம்.ஜி.ஆர்.நகர், மொட்டணம்பட்டி ரெயில்வேகேட், அந்தோணிநகர், மேட்டுப்பட்டி, சாமிக்கண்ணு தோட்டம்,
பாரதிநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Next Story






