என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
40 தொகுதியிலும் தி.மு.க.- கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் - கூட்டத்தில் கல்யாணசுந்தரம் எம்.பி ேபச்சு
Byமாலை மலர்19 Nov 2022 9:21 AM GMT
- கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
- ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கொத்தட்டை நடராஜன், குட்டி தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X