என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்தவிவசாயி சாவு
- விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள குருமசனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது72). விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






