search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை .
    X

    காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை .

    • சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் ,
    • மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்வளத் துறை அதிகாரி சூறாவளி காற்று வீச கூடும் என்ப தால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வே ண்டாம் என அறிவித்து ள்ளார். தென்மேற்கு வங்கக்க டலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சூறாவளி க்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ள தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்ரை அறிவித்துள்ளது.

    எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி வரவேண்டும். என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

    Next Story
    ×