என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழித்துறை, பேச்சிப்பாறை பகுதியில் நாளை மின்தடை
- குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள்
- குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அறிவிப்பு
கன்னியாகுமரி:
குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குழித்துறை, பேச்சிப் பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குன்னுவிளை, சானல்கரை, சாஸ்தான்குளம், கோட்டை குளம், மணிவிளை, வட்டியூர் கோணம், கட்டச்சல், வைகுண்டம், நெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






