என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே அனுமதி இன்றி பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்27 March 2023 9:40 AM GMT
- அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே நல்லூர் அயனிக்காவிளை பகுதியில் சிலர் அனுமதி இன்றி பாறைகளை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு பாறைகளை உடைத்து கொண்டிருந்த கும்பல் தப்பி ஓடினர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பாறைகளை உடைத்த கும்பல் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X