என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மகாசிவராத்திரி 108 திருவிளக்கு பூஜை
குளித்தலை,
குளித்தலை அருகே கடவூர் வட்டத்திற்குட்பட்ட தொண்டமாங்கினத்தில் உள்ள குள்ளாயிஅம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிசிவன் சுயம்பேஸ்வரர் கோவிலில் மஹா சிவன்ராத்திரியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு ஆதி சிவன் வழிபாட்டு மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக 108 திருவிளக்கு பூஜை, மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகளும் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை எண்ணி மலர்கள் தூவி திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சிவன் வழிபாட்டு மன்றத்தினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று மாலை கரகம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X