என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
செங்கோட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்10 Feb 2023 9:38 AM GMT
- ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக வருஷாபிஷேகம் அன்று காலை 9.05க்கு கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பபூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X