என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை நீதிமன்றத்தில் வாகன ஓட்டிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்
- செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
- வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா விளக்கி பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பபணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க துணைத்தலை வா் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபாரதம் செலுத்த வந்த வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா, விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் வக்கீல்கள் சக்திவேல், வெங்கடேஷ், ஜெயகணேஷ், சிதம்பரம், சாமி, ஆசாத், நித்யானந்தன். பைரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மூத்த வக்கீல் பழனிக்குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்