என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
Byமாலை மலர்11 Oct 2022 7:46 AM GMT
- பசுமலையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
- கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
மதுரை
அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாளை (12-ந் தேதி) திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் பசுமலையில் உள்ள திருமலை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். இதில் மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அரசின் திட்டங்களைப் பெற்று பயனடையலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X