என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வண்டலூர் அருகே நகைக்கடை-மருந்து கடையில் கொள்ளை
Byமாலை மலர்16 Jan 2023 7:31 AM GMT
- தினேஷ் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார்.
- கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளையும் அள்ளி சென்று உள்ளனர்.
இதேபோல் கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X