என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இறைவனுக்கே தெரியும்- ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்17 Jan 2023 4:10 AM GMT
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
- ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி “இறைவனுக்கே தெரியும்” என கூறிவிட்டு சென்றார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம், "உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?" என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தனது 2 கைகளையும் மேலே தூக்கி காட்டி "இறைவனுக்கே தெரியும்" என கூறிவிட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X