என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மூதாட்டி மாயம்
- சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- அதிர்ச்சியடைந்த குடும்பத்தி–னர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை கும்பகோணத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் சித்தநாதன். இவரது மனைவி வள்ளியம்மை (வயது 78).
சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த
குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வள்ளியம்மையை தேடி வருகின்றனர்.
Next Story






