என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.1.5 கோடியில் திட்ட பணி: எம்.எல்.ஏ. பூமிபூஜை
Byமாலை மலர்29 Jan 2023 9:37 AM GMT
- சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ் ,ஸ்ரீதர், சுமதி ,ரியானா பேகம், நாசிமா, கெளரி சென்னிரா, பிரேமா சேகர் மற்றும் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மேலும் நாகராஜ், மஞ்சு, ஆனந்த் ,சல்மான் ,உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X