என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம்  நிறுத்தம்
    X

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புனல்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பணிகள் நடைபெற போவதால் மின் விநியோகிகம் இருக்காது என்று அறிவிப்பு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் புனல்குளம் ,தெற்கு வாசல் பட்டி ,மஞ்சப்ேபேட்டை,தச்சன் குறிச்சி ,விராலிப்பட்டி ,நத்தமாடிப்பட்டி ,சோழகம்பட்டி ,கோமாபுரம் ,கொத்தம்பட்டி |சமுத்திரப்பட்டி ,நொடியூர் |அரியாணி பட்டி, புதுநகர் |,முதுகுளம் ,குளத்தூர் நாயக்கர் பட்டி நடுப்பட்டி சேவியர் குடிகாடு , ஆத்தங்கரை பட்டி, கீ ராத்தூர் ,பருக்கை விடுதி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வின்சன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×