என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
Byமாலை மலர்11 Nov 2022 7:37 AM GMT
- நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
- மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உ ள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்ற சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத் தில் நடைபெற்றது.ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மாணவர்கள் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு முகாமை மாவட்ட தொடர்பு அலுவலர் எம். சீனிவாசன் ஆய்வு செயது பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X