என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மே மாத மின் கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்
Byமாலை மலர்20 July 2022 5:46 AM GMT
- 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
- ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
உடுமலை:
உடுமலை ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் மின் நுகர்வோர் கடந்த மே மாத கட்டணத்தையே ஜூலை மாதத்திற்கும் செலுத்துமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலை மின் பகிர்மான வட்டம் உதவி மின் பொறியாளர் மேற்கு பிரிவுக்குட்பட்ட ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் பகிர்மான இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் மே 2022 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே ஜூலை மாதத்திற்கான மின் கட்டண தொகையாக அறிவிப்பு செய்யப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X