என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆசிரியர் பலி
Byமாலை மலர்29 Dec 2022 9:36 AM GMT
- இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவையாறு:
திருவையாறு அருகே விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜேஷ் கண்ணன் (38).
திருவையாறில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.நேற்று மாலை 3 மணியளவில் அவர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது அம்மன்பேட்டை வெட்டாறு பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
உடனே, ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X