search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்த முதியவர் சாவு
    X

    மயங்கி விழுந்த முதியவர் சாவு

    • கேபிகரடு பகுதியில், சில தினங்களுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, கேபிகரடு பகுதியில், சில தினங்க ளுக்கு முன்பு, சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சைப் பலனின்றி அவர் பரி தாபமாக உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவ ரங்கள் ஏதும் தெரியவி ல்லை. இது குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×