என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூங்கா அமைத்து தர வேண்டி மனு அளித்த பொதுமக்கள்
    X

    கோரிக்கை மனு அளித்தனர்.

    பூங்கா அமைத்து தர வேண்டி மனு அளித்த பொதுமக்கள்

    • முத்துநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திளர்கள் வசித்து வருகின்றனர்.
    • பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    சீர்காழி:

    சீர்காழியில் முத்துநகர் உள்ளது.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திர்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூங்கா அமைக்க வலியுறுத்தி சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) செல்வபாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்து முத்துநகர் தலைவர் சி.அமுதராஜன், செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சுரேஷ், 1வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர் நிர்வாகிகள் மனுக்கள் அளித்தனர்.

    Next Story
    ×