என் மலர்
உள்ளூர் செய்திகள்

13 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது
- வனத்துறையிடம் ஒப்படைப்பு
- காப்பு காட்டில் விட்டனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி விவசாய நிலத்தில் 13 அடி நீளம் உள்ள பெரிய மலை பாம்பு சிக்கியது.
இந்த பாம்பை ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் வனத்துறை ஊழியர்கள் ஆம்பூர் காப்பு காட்டில் அந்த பாம்பை விட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






