என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 கோடியில் திரவுபதி அம்மன் கோவில் கட்ட பூமி பூஜை
    X

    ரூ.2 கோடியில் திரவுபதி அம்மன் கோவில் கட்ட பூமி பூஜை

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில் புதியதாக திரவுபதி அம்மன் கோவில் ரூ.2 கோடியில் கட்ட பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

    ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு கட்டிடம் கட்ட பூமி பூஜையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    Next Story
    ×