என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொளத்தூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
இதைமுன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 5 மணியளவில் 5½ அடி உயர ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், ஆராதனையும், காலை 7 மணியளவில் கோபுர தரிசனமும், பின்னர் பக்தர்களுக்கு ஆருத்ரா தீப மை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
மாலை 6 மணியளவில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுடன், 63 நாயன்மார்கள், சந்தான குறவர்கள் தனித்தனியே சப்பரத்தில் வீதி உலா சிவகான பேரிகை முழங்க நடைபெறும் என கோவில் விழாக்குழு நிர்வாகிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X