என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளியில் புகுந்த வெள்ளம்
Byமாலை மலர்13 Nov 2022 8:57 AM GMT (Updated: 13 Nov 2022 8:58 AM GMT)
- தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் தேங்கியது
- குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கலசபாக்கம்:
கலசபாக்கம் தொகுதி நயம்பாடி அண்ணாமலைநகரில் நேற்று பெய்த மழையில் வடிகால் சரியாக தூர்வாரபடாததால் தெ௫க்கள் மற்றும் பள்ளியில் வெள்ளம் தேங்கியது.
இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் முறையிட்டபோது:-
2 நாட்களில் வற்றி விடும் அதை பொறுட்படுத்தார்கள் என்று கூறியுள்ளனர். குழைந்தைகள் மற்றும் வயது முதியோர்கள் நடமாடும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை குறுகிய காலத்தில் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X